கடமலைக்குண்டு அருகே ஐசிஐசிஐ வங்கியில் விவசாய கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் 3 ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்ய போவதாக ஊழியர்கள் மிரட்டியதால் திம்மட் மருந்தை அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடமலைக்குண்டு அருகே ஐசிஐசிஐ வங்கியில் விவசாய கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் 3 ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்ய போவதாக ஊழியர்கள் மிரட்டியதால் திம்மட் மருந்தை அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .